<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! முதல் கட்டமாக நெய்வேலி முற்றுகைப்போர். பெ.மணியரசன்.

Monday, April 2, 2018







காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்!
முதல் கட்டமாக நெய்வேலி
முற்றுகைப்போர் !

காவிரி உரிமை மீட்புக் குழு போராட்ட அறிவிப்பு!


காவிரி உரிமை மீட்புக் குழுவின் விரிவடைந்த கலந்துரையாடல் கூட்டம்ஒருங்கிணைப்பாளர் ஐயா பெமணியரசன் தலைமையில் இன்று (02.04.2018) சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தலைவர் திருசீமான்தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திருதிவேல்முருகன்மனித நேய சனநாயக கட்சி தலைவர் திருதமிமுன்அன்சாரிகொங்கு இளைஞர் பேரவை தலைவர் திருதனியரசுஎஸ்.டி.பி.தலைவர் திருதெகலான் பாகவிதமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குனர்முகளஞ்சியம்தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கிவெங்கட்ராமன்தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திருசிமுருகேசன்தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகுஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் வினோத்தமிழ்த்தேசமக்கள் கட்சி தலைவர் தோழர் தமிழ்நேயன்இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்திதமிழக மக்கள் சனநாயகக் கட்சிபொதுச்செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாச நாராயணன்இந்திய சனநாயக கட்சி பொதுசெயலாளர் திருசெயசீலன்தன்னாட்சித் தமிழகம் திருஆழி செந்தில்நாதன்விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் தோழர்வினோத்குமார்மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன்பச்சைத் தமிழகம் செய்தித் தொடர்பாளர் தோழர் யாஅருள்தாஸ் உள்ளிட்டஅரசியல் அமைப்புப் பொறுப்பாளர்களும்தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திருமணிமொழியன்காவிரி விவசாயிகள் பாதுகாப்புசங்கத் தலைவர் திருகாவிரி தனபாலன்சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் திருபழனிராசன்நெடுவாசல் போராட்டக் குழு தோழர் நெடுவைதிருமுருகன்தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் திருநாவுக்கரசு.வி.திருச்சி மாவட்டத் தலைவர் திரு.பாசின்னத்துரைஉள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புப் பொறுப்பாளர்களும்
இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

காவிரிச் சிக்கலில் தொடர்ந்து தமிழின விரோதத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதெனஇக்கூட்டத்தில்ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதுஇதன் முதல் கட்டமாகதமிழ்நாட்டின் கனிம வளமான நெய்வேலி நிலக்கரியை சுரண்டிக் கொண்டுள்ளஇந்திய அரசைத் தடுக்கும் வகையிலும்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வஞ்சகத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அரசைக் கண்டிக்கும்வகையிலும் வரும் 10.04.2018 - செவ்வாய் அன்று நெய்வேலி நிலக்கரி நிலையத்தை அனைத்து இயக்கங்களும்அமைப்புகளும் ஒன்றிணைந்துமுற்றுகையிடுவதென முடிவெடுக்கப்பட்டது.

அடுத்தகட்டமாகஇந்திய அரசு அலுவலகங்களை செயல்பட விடாமல் தடுப்பதுதமிழ்நாட்டுக்கு வரும் இந்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவதுஇந்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது என பல்வேறு வடிவங்களில் தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தை விரிந்த தளத்தில்நடத்தவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மேலும்காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும்உழவர் அமைப்புகளும்வணிகர்களும் நடத்தி வரும் போராட்டங்களுக்கு முழுமனதாகஆதரவு தெரிவிப்பதுடன் அவற்றில் ஆங்காங்கே பங்கேற்கவும் தோழமை அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது!

தமிழினமேகாவிரி உரிமைக்காக அணிதிரள்க!












Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்